Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:32

ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே
அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங்
கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல்
என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே
விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

######

ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)

”ஒம் சக்ர ராஜாய வித்மஹே
சகஸ்வர ஜ்வாலாய தீமஹி
தந்னோ சக்ர ப்ரசோதயாத்”

(விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரமே,
கவலைகளின் இருளை நீக்கும் கனலே,
பகை அச்சம் தீர்ப்பாய் சுதர்சனா போற்றி..)

######

Read 12633 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:06
Login to post comments