ஓம்நமசிவய!
ஆருயிர்த் துணையே போற்றி
ஆறணி சடையாய் போற்றி
ஆக்கமே தருவாய் போற்றி
ஆரண முதலே போற்றி
######
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்திரீ
(மகிழ்வான வாழ்விற்கு)
”ஒம் த்ரிமூர்த்தி ரூபாய வித்மஹே
அனசூயா புத்ராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்”
(மும்மூர்த்தியரின் திருவடிவே,
முனிபத்னி அனுசூயாவின் புத்திரனே,
வழமுடன்வாழ அருள்வாய்.)
######