ஓம்நமசிவய!
எள்ளுருண்டை பொரி ஏற்போய் போற்றி
தள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி!
மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
தேவர்க்கு அரிய தேவா போற்றி!
மாலுக்கு அருளிய மதகரி போற்றி!
பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி! போற்றி!
######
பைரவர் மந்திரம்!
சுழுமுனை வீதியென்ற ஆதார மேலாதாரம்
விண்ணடங்கி கண்ணடங்கி
உறுதியுடன் விண்ணென்றூணி
முழு மனதுடன் திருநீறு நெற்றியில் தரித்து கீழேயுள்ள
பைரவ மந்திரம் லட்சத்திற்கு மேல்
உரு கொடுத்தால் பலிதமாகும்
ஓம் ஆம் பைரவா!
உத்தண்ட பைரவா!
ஆம் ஓம் பைரவா!
ஆனந்த பைரவா!
சக்தி பைரவா!
சங்கரனார் பைரவா!
எட்டு திசையும் என் வசம் பைரவா!
சத்ரு எந்தன் வசம் பைரவா!
என்னைக் கண்டோர்
என் வசமாக!
என் சொல்படியே இசைந்து நடக்க!
நானே நீயாய் நீயே செய்! செய்!
#####