ஒருவன், மற்றொருவனை தன் எதிரி என நினைத்து அவனைப் பற்றி பார்த்தவர், தெரிந்தவர் என்று எல்லோரிடமும் தப்புத் தப்பாக எவ்வளவு அவதூறு கூறமுடியுமோ அவ்வளவு அவதூறு பிரச்சாரம் செய்தான். ஒருநாள் அவனுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டது. தான் ஏன் இப்படி அவதூறு பிரச்சாரம் செய்கின்றேன் என வருந்தி அந்த ஊரில் உள்ள பெரியவரிடம் சென்று தான் இதுநாள் வரை செய்ததை கூறி, தன் பாவத்திற்கு பரிகாரம் ஏதாவது கூறச் சொன்னான்.
பெரிவர் அவனது வீட்டில் உள்ள இலவம் பஞ்சு தலையணையை நடுத்தெருவில் கொண்டு சென்று கிழித்து பஞ்சையெல்லாம் பறக்கவிட்டு வா என்றார். அவ்வாறு செய்தால் தன் பாவம் பஞ்சாக பறந்துவிடும் என நினைத்து அவ்வாறே செய்து திரும்பினான். பெரியவரிடம் அவர் சொல்லியபடி தான் செய்ததைக் கூறினான்.
பெரியவர் இப்போது அங்கே சென்று அந்த பஞ்சையெல்லாம் சேர்த்து மீண்டும் தலையணையில் அடைத்து வா என்றார். அங்கே சென்றவனுக்கு கொஞ்சம் பஞ்சு கூட தென்படவில்லை. எல்லாம் காற்றில் பறந்து அங்கும் இங்குமாக கலந்து மறைந்து போயிற்று. காற்றில் நாற்புறமும் பறந்த பஞ்சை பொறுக்கமுடியாமல் பெரியவரிடம் வந்து சேர்ந்தான்.
பெரியவர் சொன்னார் பஞ்சு காற்றில் பறந்தது போல நீ இலகுவாக செய்த பாவங்களும் காற்றில் கலந்துவிட்டது. அதன் பலனை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் அதன் பாதிப்புகள் குறைய நீ இனிமேலாவது பாவங்கள் செய்யாமல் புண்ணியமான காரியங்களைச் செய் என்றார்.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
பறந்த பஞ்சு! கரைந்த பாவம்!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.