gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நிகழ்வுகள் சிந்தனைக்கு

ஓம் சிவாயநமக!

பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!

   0=0=0=0=0=0

நிகழ்வுகள் சிந்தனைக்கு

எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.

விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.

ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 19:53

சிவமயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்டபாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

சிவமயம்!

எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே. சிவனையும் விஷ்னுவையும் பிரித்து வழிபட்டாலும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (UNITY IN DIVERSITY) நம் மதத்தின் சிறப்பு. சிவன், விஷ்ணு என்று இரு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு மூர்த்தியையும் ஒரு தத்துவ ரூபமாக வைத்து பக்தி செய்வதால் ஒரு ஞானம் கிடைக்கிறது.
சிவனை எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஏகவஸ்துவான ஞானமாக பாவித்தால், அந்த ஏகவஸ்துவை நானவிதமாக அதாவது பலவகையாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவைக் காணலாம். அதாவது சிவத்தை பரப்பிரம்மாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணும் சகோதரர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் இரண்டும் ஒன்றே என்பதுதான் பரம ஞானிகளின் அனுபவம்.
சங்கர நாரயண வடிவத்தில் வலப்பக்கம் பரமேஸ்வரனும் இடப்பக்கம் விஷ்ணு இருப்பது அனைவரும் அறிந்ததே! அதேபோல் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் வலப்பக்கம் பரமேஸ்வரனும் இடப்பக்கம் சக்தி இருப்பது அனைவரும் அறிந்ததே! இருக்கின்ற ஒன்றே ஒன்றை இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு என்று கருதவேண்டும்.
‘விச்வம் விஷ்ணு’ ‘ஸ்ர்வம் விஷ்னு மயம் ஜகத்’ என்று சொல்லப்படுவதிலிருந்து உலக பரிபாலனம் விஷ்ணுவிற்குரியது என்கின்றோம். உலகத்தில் ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்வமாக்குகின்ற பக்தி மார்க்கம் விஷ்ணு சம்பந்தமாக தோன்றும். ஆனால் இந்த பிரபஞ்சத்தை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றும். சிவ ஞானம், சிவ யோகம் என்று சொல்கின்றபடி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்றெல்லாம் சொல்லப்படவில்லை.
மேலே சொன்னபடி பலவாக இருக்கின்ற உலகனைத்யும் விஷ்ணுவாக இருக்கின்றபடியால் ஸர்வம் விஷ்ணு மயம் என்று சொல்லியுள்ளனர். பலவாக காண்பது இல்லாமல் போனால் ஸர்வம் இல்லாமல் போய்விடும். அப்போது ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது சர்வம் என்ற வார்த்தைக்கு இடமில்லை! அங்கே அந்த ஏகத்தை அனுபவிக்கின்றவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகம் என்கிற ஒன்றும் இல்லாமல் போனால் எஞ்சி இருப்பது சிவம் ஒன்றே. இதனால்தான் சிவமயம் என்று சொல்லப்படுகின்றது.
ஏழு நிறங்களில் (VIBGYOR) வெளுப்பும் கறுப்பும் இல்லை. உண்மையில் வெண்மை சிவனையும் கரிய நிறம் திருமாலைக் குறிக்கும் இந்த இரண்டு வர்ணங்களும் பிரபஞ்சத்தின் வர்ணங்களில் –லௌகிதத்தில் சேராதது. எதை எரித்தாலும் எரியும் வஸ்து கறுப்பு ஆகும். ஆனால் எரிபட்டவஸ்து நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும் முழுக்க முழுக்க எரிந்துபோய் உருவம் இழப்பதற்கு முந்தைய நிலை இதுவாகும். ஒரு பேப்பரையோ அல்லது துணியையோ எரித்து அணைத்து விட்டால் அது முதலில் கறுப்பாகத் தெரியும் பேப்பரில் உள்ள எழுத்துகளும்கூட கறுப்பாகத் தெரியும். துணியின் மடிப்புகள் அப்படியே இருக்கும். முழுக்க எரிந்தால் கருமை மாறி வெண்மையாகும்.
இது ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பதாகும் இந்த நிலையில் ஜகத் இருப்பது போல் இருந்தாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்ததும் உணர்ச்சி ஆனந்தம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிதமாக இல்லாமல் தெய்வீகமான பக்தி ரூபத்தில் இருக்கின்றது. எனவே யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். அதாவது வெண்மையாகும். 
எரிகின்ற வஸ்துகள் எல்லாம் முதலில் கறுப்பானாலும் கடைசிவரை எரிந்தால் எல்லாமே நீற்றுப்போய் வெள்ளை வெளேரென்று ஆகிவிடும். இந்த நிலைதான் சிவமயம் எனப்படும்.
நீங்கள் இன்னும் முழுமையாக உங்களை உங்கள் மனதின் எண்ண விருத்திகளை நீற்றுப் போகச் செய்து வெண்மையான சிவமயமாக மேலும் மேலும் உங்கள் ஆன்மாவை புடம் போடுங்கள்.

&&&&&

Read 10582 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 09:19
Login to post comments
அதிர்ஷ்டம்! அநாதை ஒரே துணை! அந்த இன்னொன்று! கற்பனை பயம்! அனுபவ அறிவு! அனுபவம் பாடம் அது தீர்வல்ல அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்! அன்பின் அனுபவம்! அன்புடன் கலந்தது! அன்பே இன்பம்! அமைதி, ஆனந்தம்! அருட்பார்வை அறம், கொடை, அன்னதானம் மீது பற்று! அலட்சியம் நஷ்டம்! அவன் செயல்! அவர் ஒரு சமுத்திரம்! அவர் சொன்னார்! இவர் சொன்னர்! ஆணவத்தின் பணிவு! ஆணவம்! ஆதாரம்! அரவணப்பு! ஆத்மார்ந்த நம்பிக்கை! ஆனந்த சந்தோஷம்! ஆனந்தமாக இருக்க வழி! ஆனந்தம்அன்புகருணை! ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்! ஆன்மீகமழை! ஆன்மீகம்! ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும்! ஆலோசனைக்கு பில்! இகழ்தல்! தன்புகழ்! தற்கொலை! இடைப்பட்ட ஞானம் பயம் இருக்கும் இடத்தைவிட்டு! இறக்கும்போதும் இறை சிந்தனை! இறைமீது குற்றம்! இறைவனை உணர்வது எப்படி! இலக்கில்லா பயணம்! இளமைஆசைபேராசை! இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்! உண்மை சந்தேகம்! உண்மை நேரில் வந்தால்! உண்மையான குரு! உதவி செய்து தேடிய குழப்பம்! உன்னை நீ எண்ணிப்பார்! உபதேசங்களின் பயன்! உயிரே ஆற்றலை உணர்வாய்! உரிமை கொண்டாடுவதே துன்பத்திற்கு காரணம்! உருவ வழிபாடு! உலக நியதி! உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்! உழைப்பின் அருமை! எங்கே போகப்போகிறோம்! எண்ண அலைகள்! பிரதிபலிப்பு! எண்ணங்களில் உயர்வு! எதிரியின் சக்தி! எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்புகள்! எது இடைஞ்சல்! செயலில் கவனம்! எது உன்னுடையது! எது சரி! எது தவறு! எல்லாம் மோகமே! ஏமாறாதே! ஏமாளியாகாதே! ஒன்று அன்புடன் இரண்டானது! ஒரு நிகழ்வு, இரண்டு மாறுபட்ட எண்ணங்கள்! ஒரே கண்ணோட்டம்! கடந்தது கடந்ததுதான்! கடமை! கடமையானாலும் பாவங்களில் பங்கு! கடவுளால் முடியாதது ! கடவுள் இருக்குமிடம்! கடுஞ்சொற்கள்! கடைசரணாகதி! கண்பார்வையற்றவர்கள்! கற்பின் மகிமை! கலி தோஷம்! கல்லான பணம்! கள்வனின் மகன், கள்வன்! காரடையான் நோன்பு காலம்காலமாக தொடரும் வன்மம்! கீழே போடு! குரங்குப்பிடி! குருடும், குருடற்ற மணமகன்! குருவைத் தேடி! குறை காண்பது! குழப்பம்! கூலி! ஓர் தங்க காசு! ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவாய்! கொண்டு வந்ததுமில்லை கொண்டு போவதுமில்லை! கோபத்திற்கு காது! கோபம்! கோபம்ஞானம் ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது கோபம் வேண்டம்ஆறாவது அறிவு! கோவில் இருக்கும் இடம்! சனி பற்று! சரியாகச் செயல்படுத்துங்கள்! சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்! சுயநலம்! என்குழந்தை! சூரிய சந்திரன்! செடியில் காய்க்கும் பணம்! செயலில் கவனம் சிறப்பு! செல்வச்சீரழிவு! சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு! சொர்க்கமும் நரகமும் நீங்களே! சொல்லவந்தது! சொல்லவிடுங்கள்! சொல்லிவிடுங்கள்! ஞானம்பிகை சொல்லிய ஞானம்! ஞானிக்கு ஞானம்! ஞானியின் நிறைவு! தங்கத்தில் திருப்தி இல்லை! தன்னம்பிக்கை! தமிழ் வள்ளல்! தர்மத்தின் வழிநீதிமான்! தர்மத்திற்கு சாபம்! தர்மத்திற்கு நன்மை! தர்மம் கைவிடலாகாது! தானத்தின் மதிப்பு அறியாமை தானம்புகழ்பெற்றது திசை மாற்றிய ஆசை! தியானம்! திருடனுக்கு தெரிந்த மரியாதை! திருடியது மனித மாண்பை! திருப்பிப்பார்! திரும்பதிரும்ப சொல்லும் அன்பு! தீயவை கேட்கின் தீமை! துன்பத்தால் இகழக்கூடாது! துறவி! குடும்பஸ்தன்! யார் உயர்ந்தவர்! தெய்வபலம்! தெய்வ வேறுபாடு வேண்டாம் தெளிவான முடிவு இறுதியில்! தெளிவு! தேவை எது! தேவையற்றது எது! தேவை நிம்மதி! தொடர்பு ஏற்படுத்துங்கள்! நட்பு! நம்மை கவனிப்பதே பெரிய வேலை! நரியா! சிங்கமா! நல்ல முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும்! நாவின் சொற்கள்! நித்ய பிரம்மச்சாரி, நித்ய உபவாசி! நினைத்தாலே போதும்! நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்! நிம்மதி எங்கே? நிம்மதி தேடி நிராகரிப்பின்கொடுமை நிழல் மாயை! நீங்கள் ஒளியாகுங்கள்! நீதிமேல் பற்று! நீயும் ஒரு நாள் பார்க்கலாம்! நீயே பொக்கிஷம்! பகைமை வெல்ல! பட்டினிபோட்ட பாவம்! பயம் விலக்கி பக்தி நம்பிக்கை பரிகசித்தால் பாவங்களில் பங்கு! பறந்த பஞ்சு! கரைந்த பாவம்! பற்றற்ற துறவி! பழகியமனம்அநிச்சைசெயல்இயல்பு நிலை! பழங்களில்லை! விதைகள்தான் விற்பனைக்கு! பழிவாங்குதல்! பாதிப்புகளை விட்டு விடு! பாவம்! யார் கணக்கில் எழுதுவது? பாவம் போக்க இரண்டு தகடு! பிடித்தது யார்! பிடிப்புபற்றுதல்! பிரமாண்டம்! பிரிவுஅதிக அன்பு! பிறர் மகிழ்வு தன் மகிழ்ச்சி! பீஷ்மரின் விதி புண்படுத்தாத பண்பு! புதிய பாதை! பேராசை! பொறாமை! போனமுறை விழுந்த இடம்! போலி! மகான்களை மகான்களே புரிவர்! மகிழ்ச்சி, நிம்மதி! மகிழ்வுடன்வாழப்பழகுக! மன அமைதி! மனங்கோணா தர்மம்! மனதின் சுமை மனத் திருப்தி மனப்பக்குவம்! மனம் உருகி நன்றி கூறுதல்! மனம் நிறைந்த அன்பு! மனிதநேயம்! மனிதநேயம்அன்பு! மனிதனாக மாறுவாய்! மனிதாபிமானம்! மரண முயற்சி! மாறுவேடம்! மாற்றம் நிச்சயம்! அவை லீலைகள்! முதல் ஒளி முன்னேறு! கழுதையின் ஞானம்! முயற்சி! முயற்சிக்கு உரியபலன்! முயலுக்கு 3கால்! மைனாவின் நன்றி யாசித்தல்! யாரை எப்படி நம்புவது! யார் காப்பாற்றுவது! யார் தவறு! யார் நீ! விழிப்பே விடியல்! வணங்குதல் சிறப்பு! வரட்டு கவுரவம்! வழிகாட்டிய புண்ணியம்! வாழ்க்கை ரகசியம்! வாழ்விற்கான அர்த்தம்! வாழ்வில் வெற்றி! வாழ்வு முறை! வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்! விசாரிக்காமல் நம்பாதே! விதி வலியது! விலகிவந்தால் புரியும்! ஆபத்து! விலங்குபோல! விழிப்புணர்வு! விவேகம்புத்திசாலித்தனம்! வெற்றி,தோல்வியா! சந்தோஷ ஆரோக்கியமா! வெற்றிக்கு பொறுமை வேண்டும்! வெற்றிவாய்ப்பு தேர்வு செய்வதில்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27040516
All
27040516
Your IP: 3.21.100.34
2024-04-19 13:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg