குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
Displaying items by tag: சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்!
சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்!
சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்!
மான் ஒன்று பிரசவ வலியில் இருந்தது. மழை மேகங்கள் திரண்டு இருக்க அருகில் இருந்த மரத்தனடியை நாடியது. துரதிஷ்டமாக அதன் வலப்புறம் வேடன் ஒருவன் அம்பை தன்மீது எய்ய முயற்சிப்பதும் இடப்பக்கம் புலி ஒன்று பசியுடன் தன்னை நோக்கி வருவதையும் கண்டு பதற்றமடைந்தது. வேடன் அல்லது புலிக்கு எப்படியும் பலியாகி விடுவோம். அதற்குள் தன் கருக்குழந்தையை இந்த உலகத்திற்கு தந்துவிட வேண்டும் என்று நினைத்து இறையிடம் வேண்டியது. எதிர்பாரவண்ணம் கண்ணை பறிக்கும் மின்னல் தோன்ற அதில் கண் கூசியதால் வேடன் மானை நோக்கி விட்ட அம்பு குறிதவறி எதிரில் வந்த புலியின்மீது பாய இரு துன்பத்திலிருந்தும் ஒரே சமயத்தில் தப்பி பிழைத்த மான் தன் குட்டியை ஈன்றது. கடவுளுக்கு நன்றி என நினைத்தது.
வாழ்க்கையில் பயணிக்கையில் வரும் துயரங்களுக்கிடையில் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனத்தைச் செலுத்தி மற்றதை நடப்பது இறைவன் செயல் என விட்டு விடுங்கள். நன்மையாகவே உங்கள் கர்ம விணைக்கேற்ப நடக்கும்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.