gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நிகழ்வுகள் சிந்தனைக்கு

ஓம் சிவாயநமக!

பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!

   0=0=0=0=0=0

நிகழ்வுகள் சிந்தனைக்கு

எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.

விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.

Displaying items by tag: மனிதனாக மாறுவாய்!

ஞாயிற்றுக்கிழமை, 10 December 2017 11:33

மனிதனாக மாறுவாய்!

மனிதனாக மாறுவாய்!

கடன் பெற்றவர் வீட்டிற்குச் சென்று எப்படியாவது கடனை வசூலிப்பதில் கெட்டிக்காரர். வீடு தேடிவந்து வசூலித்ததால் தன் செருப்பு தேய்ந்துவிட்டது எனக் கூறி அதற்கும் காசு வாங்கும் கந்து வட்டிக்காரர் அவர். சாலையில் அவர் செல்வதை பார்த்தால் கடன் பெற்றவர்கள் பயந்து ஒளிந்து கொள்வர். விளையாடும் சிறுவர்கள் கூட வட்டிக்காரர் வருகின்றார் என்று தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓரமாக நிற்பார்கள்.
கெட்டியான வட்டிக்காரர் கடனை வசூலிக்க ஒரு வறியவர் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். திறக்கவில்லை. எனவே மீண்டும் கதவை கோபத்துடன் தட்டினார். இவரிடம் கடன் பெற்றவரின் மனைவி வந்து கதவைத் திறந்தாள். இறை வழிபாடு செய்து கொண்டிருந்ததால் உடன் கதவைத் திறக்கவில்லை என்று மன்னிப்பு கோரினாள். அதை கவனியாமல் எங்கே உன் கணவன் என்றார். உடல் நலமில்லா தன் தாயைப் பார்த்துவர சென்றுள்ளார் என்றாள். வட்டிப்பணம் கொடுத்துள்ளாரா! என்று அதை எடுத்துவரச் சொல்லி அதிகார தோரணையில் சொன்னார். வீட்டில் இருந்த பணத்தை தாயின் மருத்துவ செலவிற்கு எடுத்துச் சென்றுள்ளார் நாளை உங்களை வந்து பார்ப்பதகாச் சென்னார் என்றாள்,
கோபமடைந்தவர் உன் வீட்டிற்கு பணம் வாங்க வந்த என் செருப்பு தேய்ந்ததற்கான கூலியை கொடு என்றார். அவர் வாங்கி வைத்துவிட்டுப்போன காய் கறிகளைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் அதை எடுத்துப் போங்கள் என்று சொன்னவளிடம் பச்சைக் காய்கறிகளை வைத்து பிரமச்சாரி நான் என்ன செய்வது அவற்றைச் சமைத்துக் கொடு என்றார். அடுப்பைப் பற்ற வைக்க விறகும் சமைப்பதற்கு மற்றப் பொருட்களும் ஏதுமில்லை. நீங்கள் அவற்றை வாங்கி தந்தீர்களானால் நான் சமைத்து தருவேன் என்றாள். சரி வாங்கித் தருகின்றேன் அந்த செலவை வட்டியுடன் தரவேண்டும் என்பதற்கான உறுதிமொழியைப் பெற்று கடைக்குச் சென்று வாங்கி வந்து அப்பெண்ணிடம் கொடுக்க அவள் சமைக்க ஆரம்பித்தாள். கந்துவட்டிக்காரர் இன்று மதிய உணவிற்கு கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் வீட்டுச் சாப்பாடு கிடைத்து விட்டது என எண்ணங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டின்முன் தள்ளாடியபடி வந்த முதிய யாசகர் உணவுப்பிச்சை வேண்டினார். காதில் பிச்சை கேட்ட குரல் ஒலித்ததும் வீட்டுப் பெண்மணி வெளியில் வந்து சிறிது நேரம் கழித்து வா! சமையல் ஆகிக்கொண்டிருக்கின்றது என்றாள். இதைக் கேட்ட வட்டிக்காரர் யாருடைய பணத்தை யாருக்கு பிச்சை போடுவது என்று அப்பெண்ணை நோக்கி சப்தமிட்டுவிட்டு பிச்சைக் காரனை நோக்கி, இப்படி பிச்சை எடுப்பவருக்கெல்லாம் வாரி வழங்கினால் நானும் உன்போல் பிச்சைக்காரன் ஆகவேண்டியதுதான் என்று கூறி அவனை அங்கிருந்து போகச் சொல்லி விரட்டினார். மகராசி கொடுக்க நினைத்தாலும் உன்னை போன்றவர்கள் அதை கெடுப்பதற்கே இருக்கின்றீகள் என்று சொல்லி விட்டு என்னைப் போன்றவர்களுக்கு பிச்சை இடுவதால் நீ ஒன்றும் பிச்சைக்காரன் ஆகமாட்டாய். மனிதனாக மாறுவாய் என சொல்லிச் சென்றான்.
அது போன்ற வார்த்தைகளை இதுகாறும் கேட்டிராத வட்டிக்காரர் உறைந்து போனார். வீட்டுப் பெண்மணி சமைத்த உணவை கொண்டுவந்து வட்டிக்காரரிடம் கொடுக்க, அதை வாங்காமல் கண்ணில் நீர்மல்க தன் இருப்பிடம் நோக்கிச் சென்றார். வழியில் தன்னைப் பார்த்து பயந்தவர்களையும் ஒளிந்தவர்களையும் பார்த்து ஒளியவேண்டிய மனிதன் நான்தான் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். அன்று முதன் முதலாக கோவிலுக்குச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த ஞானியின் சத்சங்கத்தைக் கேட்டார். தெளிவடைந்தார். அவரின் நிலைப்பாடுகள் அன்றிலிருந்து மாறத் தொடங்கின.
தன்னிடமிருப்பதைக் கொண்டு தான தர்மங்கள் செய்தார். மன நிறைவு அடைந்தார். ஞானியின் சொற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் கேட்டார். தான தர்மங்கள் செய்வதால் தான் ஒருபோதும் பிச்சைக்காரன் ஆகமாட்டோம் என நம்பினார். மனதில் ஏழ்மையின்றி செல்வந்தனாக மனித நேயத்துடன் மனிதனாக வலம் வந்தார்.-குருஸ்ரீ

$$$$$$

அதிர்ஷ்டம்! அநாதை ஒரே துணை! அந்த இன்னொன்று! கற்பனை பயம்! அனுபவ அறிவு! அனுபவம் பாடம் அது தீர்வல்ல அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்! அன்பின் அனுபவம்! அன்புடன் கலந்தது! அன்பே இன்பம்! அமைதி, ஆனந்தம்! அருட்பார்வை அறம், கொடை, அன்னதானம் மீது பற்று! அலட்சியம் நஷ்டம்! அவன் செயல்! அவர் ஒரு சமுத்திரம்! அவர் சொன்னார்! இவர் சொன்னர்! ஆணவத்தின் பணிவு! ஆணவம்! ஆதாரம்! அரவணப்பு! ஆத்மார்ந்த நம்பிக்கை! ஆனந்த சந்தோஷம்! ஆனந்தமாக இருக்க வழி! ஆனந்தம்அன்புகருணை! ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்! ஆன்மீகமழை! ஆன்மீகம்! ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும்! ஆலோசனைக்கு பில்! இகழ்தல்! தன்புகழ்! தற்கொலை! இடைப்பட்ட ஞானம் பயம் இருக்கும் இடத்தைவிட்டு! இறக்கும்போதும் இறை சிந்தனை! இறைமீது குற்றம்! இறைவனை உணர்வது எப்படி! இலக்கில்லா பயணம்! இளமைஆசைபேராசை! இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்! உண்மை சந்தேகம்! உண்மை நேரில் வந்தால்! உண்மையான குரு! உதவி செய்து தேடிய குழப்பம்! உன்னை நீ எண்ணிப்பார்! உபதேசங்களின் பயன்! உயிரே ஆற்றலை உணர்வாய்! உரிமை கொண்டாடுவதே துன்பத்திற்கு காரணம்! உருவ வழிபாடு! உலக நியதி! உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்! உழைப்பின் அருமை! எங்கே போகப்போகிறோம்! எண்ண அலைகள்! பிரதிபலிப்பு! எண்ணங்களில் உயர்வு! எதிரியின் சக்தி! எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்புகள்! எது இடைஞ்சல்! செயலில் கவனம்! எது உன்னுடையது! எது சரி! எது தவறு! எல்லாம் மோகமே! ஏமாறாதே! ஏமாளியாகாதே! ஒன்று அன்புடன் இரண்டானது! ஒரு நிகழ்வு, இரண்டு மாறுபட்ட எண்ணங்கள்! ஒரே கண்ணோட்டம்! கடந்தது கடந்ததுதான்! கடமை! கடமையானாலும் பாவங்களில் பங்கு! கடவுளால் முடியாதது ! கடவுள் இருக்குமிடம்! கடுஞ்சொற்கள்! கடைசரணாகதி! கண்பார்வையற்றவர்கள்! கற்பின் மகிமை! கலி தோஷம்! கல்லான பணம்! கள்வனின் மகன், கள்வன்! காரடையான் நோன்பு காலம்காலமாக தொடரும் வன்மம்! கீழே போடு! குரங்குப்பிடி! குருடும், குருடற்ற மணமகன்! குருவைத் தேடி! குறை காண்பது! குழப்பம்! கூலி! ஓர் தங்க காசு! ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவாய்! கொண்டு வந்ததுமில்லை கொண்டு போவதுமில்லை! கோபத்திற்கு காது! கோபம்! கோபம்ஞானம் ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது கோபம் வேண்டம்ஆறாவது அறிவு! கோவில் இருக்கும் இடம்! சனி பற்று! சரியாகச் செயல்படுத்துங்கள்! சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்! சுயநலம்! என்குழந்தை! சூரிய சந்திரன்! செடியில் காய்க்கும் பணம்! செயலில் கவனம் சிறப்பு! செல்வச்சீரழிவு! சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு! சொர்க்கமும் நரகமும் நீங்களே! சொல்லவந்தது! சொல்லவிடுங்கள்! சொல்லிவிடுங்கள்! ஞானம்பிகை சொல்லிய ஞானம்! ஞானிக்கு ஞானம்! ஞானியின் நிறைவு! தங்கத்தில் திருப்தி இல்லை! தன்னம்பிக்கை! தமிழ் வள்ளல்! தர்மத்தின் வழிநீதிமான்! தர்மத்திற்கு சாபம்! தர்மத்திற்கு நன்மை! தர்மம் கைவிடலாகாது! தானத்தின் மதிப்பு அறியாமை தானம்புகழ்பெற்றது திசை மாற்றிய ஆசை! தியானம்! திருடனுக்கு தெரிந்த மரியாதை! திருடியது மனித மாண்பை! திருப்பிப்பார்! திரும்பதிரும்ப சொல்லும் அன்பு! தீயவை கேட்கின் தீமை! துன்பத்தால் இகழக்கூடாது! துறவி! குடும்பஸ்தன்! யார் உயர்ந்தவர்! தெய்வபலம்! தெய்வ வேறுபாடு வேண்டாம் தெளிவான முடிவு இறுதியில்! தெளிவு! தேவை எது! தேவையற்றது எது! தேவை நிம்மதி! தொடர்பு ஏற்படுத்துங்கள்! நட்பு! நம்மை கவனிப்பதே பெரிய வேலை! நரியா! சிங்கமா! நல்ல முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும்! நாவின் சொற்கள்! நித்ய பிரம்மச்சாரி, நித்ய உபவாசி! நினைத்தாலே போதும்! நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்! நிம்மதி எங்கே? நிம்மதி தேடி நிராகரிப்பின்கொடுமை நிழல் மாயை! நீங்கள் ஒளியாகுங்கள்! நீதிமேல் பற்று! நீயும் ஒரு நாள் பார்க்கலாம்! நீயே பொக்கிஷம்! பகைமை வெல்ல! பட்டினிபோட்ட பாவம்! பயம் விலக்கி பக்தி நம்பிக்கை பரிகசித்தால் பாவங்களில் பங்கு! பறந்த பஞ்சு! கரைந்த பாவம்! பற்றற்ற துறவி! பழகியமனம்அநிச்சைசெயல்இயல்பு நிலை! பழங்களில்லை! விதைகள்தான் விற்பனைக்கு! பழிவாங்குதல்! பாதிப்புகளை விட்டு விடு! பாவம்! யார் கணக்கில் எழுதுவது? பாவம் போக்க இரண்டு தகடு! பிடித்தது யார்! பிடிப்புபற்றுதல்! பிரமாண்டம்! பிரிவுஅதிக அன்பு! பிறர் மகிழ்வு தன் மகிழ்ச்சி! பீஷ்மரின் விதி புண்படுத்தாத பண்பு! புதிய பாதை! பேராசை! பொறாமை! போனமுறை விழுந்த இடம்! போலி! மகான்களை மகான்களே புரிவர்! மகிழ்ச்சி, நிம்மதி! மகிழ்வுடன்வாழப்பழகுக! மன அமைதி! மனங்கோணா தர்மம்! மனதின் சுமை மனத் திருப்தி மனப்பக்குவம்! மனம் உருகி நன்றி கூறுதல்! மனம் நிறைந்த அன்பு! மனிதநேயம்! மனிதநேயம்அன்பு! மனிதனாக மாறுவாய்! மனிதாபிமானம்! மரண முயற்சி! மாறுவேடம்! மாற்றம் நிச்சயம்! அவை லீலைகள்! முதல் ஒளி முன்னேறு! கழுதையின் ஞானம்! முயற்சி! முயற்சிக்கு உரியபலன்! முயலுக்கு 3கால்! மைனாவின் நன்றி யாசித்தல்! யாரை எப்படி நம்புவது! யார் காப்பாற்றுவது! யார் தவறு! யார் நீ! விழிப்பே விடியல்! வணங்குதல் சிறப்பு! வரட்டு கவுரவம்! வழிகாட்டிய புண்ணியம்! வாழ்க்கை ரகசியம்! வாழ்விற்கான அர்த்தம்! வாழ்வில் வெற்றி! வாழ்வு முறை! வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்! விசாரிக்காமல் நம்பாதே! விதி வலியது! விலகிவந்தால் புரியும்! ஆபத்து! விலங்குபோல! விழிப்புணர்வு! விவேகம்புத்திசாலித்தனம்! வெற்றி,தோல்வியா! சந்தோஷ ஆரோக்கியமா! வெற்றிக்கு பொறுமை வேண்டும்! வெற்றிவாய்ப்பு தேர்வு செய்வதில்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952668
All
26952668
Your IP: 44.220.182.198
2024-03-29 20:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg