gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:05

தாயாய் எழுந்தருளிய தயாபரன்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கணேசனே காப்பாய் போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி
கங்கையாள் புதல்வா போற்றி கணநாதா போற்றி போற்றி
மூவுலகாளும் முதல்வா போற்றி! முக்குணங்கடந்த நாதா போற்றி!
கற்பகக் களிரே குருவே போற்றி! நாலிறு புயத்தாய் நாயகா போற்றி!

தாயாய் எழுந்தருளிய தயாபரன்!

சீராப்பள்ளி என்ற தலத்தில் பத்மாவதி என்ற பெண் தன் கணவனோடு வாழ்ந்து வந்தாள். சிவபெருமானிடம் பக்தியுடன் இருந்தவள் மகப்பேறு அடைந்தாள். குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியதால் வேதனை மிகக் கொண்டாள். இதுகாறும் துணையாயிருந்த தாய் அக்கரையில் இருக்கும் ஊருக்கு சென்றிருந்தாள். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாலை சீராப்பள்ளி வரவேண்டியவள் இரவு அந்த ஊரிலேயே தங்க வேண்டியதாயிற்று. பத்மாவதி தாயின் துனையின்றி பிரசவவேதனையுடன் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தாள். தம்பால் பத்மாவதி கொண்ட பக்திக்காக சிவபெருமான் அவர் தாயின் உருக்கொண்டு அன்று இரவு அருகிலிருந்து குழந்தைப் பிறப்பில் உதவினார். மறுநாள் காலை வெள்ளம் வடிந்தவுடன் தன் மகள் எப்படியிருக்கின்றாளே என்ற கவலையில் தாய் ஒடோடி வந்தாள். இதுவரை தாயாக இருந்த சிவபெருமான் மறைந்தார். தாய் வந்து விசாரனை செய்ததும் இதுகாறும் அங்கிருந்தது தான் வணங்கும் ஈசனே தாயாய் எழுந்தருளி தயாபரன் என்பதை பத்மாவதி அறிந்தாள்.

#####

Read 17322 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:18
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928107
All
26928107
Your IP: 54.163.62.42
2024-03-28 14:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg