gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:37

குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி!
கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி!
நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி!
கார் குளிராகக் கணிந்தாய் போற்றி!
பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி!
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி! போற்றி!

குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!

1.16வயது அந்தனர் வேடமேற்று வேதத்தின் பொருள் அருளியமை: நைமிசாரண்யத்து முனிவர்கள்மீது கருணை கொண்டு 16வயது ஞானகுருவாக வடிவம் கொண்டு, இறைவனின் லிங்கவடிவத்தின் முன்பாக, வேதப் பொருளாக விளங்குவது சிவலிங்க வடிவமே. வேதம் வேறு. சிவலிங்கம் வேறன்று என்று வேதப் பொருளையும் சிவலிங்கத் தத்துவத்தையும் விளக்கியுரைத்தார்.

2.கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி உபதேசித்தல்: இறைவன் இட்ட சாபப்படி பட்டமங்கைத் தலத்தில் கற்பாறைகளாக மாறியிருந்த கார்த்திகைப் பெண்கள் அறுவர் முன்பாக பெருமான் ஞானாசிரிய வடிவம் கொண்டு அவர்கள் சாபவினை நீங்குமாறு தம் திருப்பார்வையை நல்கினார். சுய உருவம் அடைந்த கார்த்திகைப் பெண்களுக்கு அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாம்யம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகை சித்திகளை ஞானாசிரியராக உபதேசித்தார்.

3.வாதாவூராருக்கு உபதேசித்தமை:அரிமர்த்தன பாண்டியன் அமைச்சரான திருவாதாவூரர் அரசாணைப்படி கடல் துறையில் வந்திறங்கும் குதிரைகளை வாங்கச் செல்லும் வழியில் ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்ட பெருமான் வேதியர் குலத்தின் குருவாக வடிவம் கொண்டு திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளினார். தம் ஞானக்கண்ணல் வாதாவூராரின் மும்மலங்களையும் அவரது பாசபந்தத்தையும் போக்கி பேரின்ப நிலையினை எய்த திருவருள் புரிந்தார்.

#####

Read 17078 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:26
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27043367
All
27043367
Your IP: 18.220.59.69
2024-04-19 22:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg