gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:00

இசையால் இறையருள் வசமாகும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

இசையால் இறையருள் வசமாகும்!

நந்தி தேவர் மத்தளம் வாசிப்பதில் வல்லவர். அவரின் மத்தள ஓசைக்கு ஏற்ப சிவனாரின் நடனம் ஆனந்த தாண்டவமாக இருக்கும். அப்போது நான்முகன் தாளமிடுவார். நடராஜர் ஆடும்போது அவர் கரத்திலிருக்கும் உடுக்கை ஓசை உலகையே இயங்கச் செய்கின்றது. கயிலையை பெயர்தெடுக்க இலங்கேஸ்வரன் முயற்சித்தபோது தன் கால் விரலால் அழுத்தம் கொடுக்க கைகள் சிக்குண்டிருக்க நாரதர் மகதி யாழினால் சாமகாணம் வாசிக்க மயங்கிய ஈசன் தன் கால் விரலை அகற்ற விடுதலை பெற்றன இராவணனின் கைகள். கையிலைநாதரை நோக்கித் தவமிருந்த இலங்கேஸ்வரன் தன் தலைகளை அறுத்து யாகத்தில் போட்டு தன் உடலில் உள்ள நரம்புகளை கம்பிகளாக்கி மீட்டு நாதத்தை எழுப்பி இறையருள் பெற்றான். பொதுவாகவே இறைவன் இசை வடிவானவன். அந்த இசைக்கு அவன் மயங்குவதில் என்ன தவறு! அதனால் தான் அடியார்களும், நாயன்மார்களும் ஈசனை பாடல்கள் பாடி துதித்து மகிழ்வித்துள்ளனர்.

&&&&&

Read 11248 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27035200
All
27035200
Your IP: 3.133.160.156
2024-04-18 18:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg