gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:18

குருபூசை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை

#####

குருபூசை!

1847. மூலாதாரத்திலிருந்து நந்தியின் திருவடியைப் பற்றிச் சுழுமுனை நாடி வழியாகய் மேல் எழுந்து போகும் போதனையும் அங்குப் பூசை செய்யும் முறையையும் ஆதாராமாய் உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து ஆன்மா விளங்கும் அடியையும் கண்டு மனத்தால் போற்றுவேன்.

1848. காட்டில் வளர்கின்ற உறுதி பொருந்திய மணம் உடைய சந்தனக் கட்டையால் ஆன சாந்தினையும் சிறந்த மலர்களையும் வான் அளாவத் தூவி வழிபட்டாலும் உடலின் பற்றை விட்டு ஞானத்தால் உணர்பவர்க்கு அன்றித் தேன்போல் இனிய சக்சிரதளத்தை அடைய இயலாது.

1849 .ஞானத்தில் சிறந்திருந்த மெய்ப் பொருள் காட்சி அவ்வழி ஞானத்திலே பொருந்தி நிற்றலே அர்ச்சனை. இடைவிடாமல் உள்ளத்தில் வழிபாடு செய்தால் அதுவே சிறந்த வழிபாடு. அங்ஙனம் திருவடி அடைதலே தன் செயல் இன்றி இருப்பதாகும்.

1850. காலை நண்பகம் மாலை என்று மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள். விருப்பம் கொண்டு நமசிவய என்று அவனது திருநாமமான விதையினைத் தெளியுங்கள். இந்த விதை அக்கினி கதிரவன் சந்திரன் ஆகிய மும்மண்டலங்களிலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள். இவ்வாறு வளர்வதே நந்தி என்னும் பெயரையுடைய தலைவனாகும்.

1851. சிவத் தாலங்களில் சிவபூசை செய்தல் நூறு மடங்கு சிறந்ததாகும். தவம் செய்பவர் சந்நிதியில் சிவபூசை செய்தல் ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இனிமேல் எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும். ஆனால் சிவ ஞானிக்கு உணவை அளித்து அவர்கள் உண்பதைப் பார்த்தால் அது மிகவும் சிறந்தத்து ஆகும்.

1852. திங்கள் கலை கதிரவன் கலை ஆகிய இரண்டிலும் மூச்சு இயங்கும்போது வழிபாட்டைச் செய்தால் அசுரர்க்கு விருப்பத்தைத் தரும் செயல் ஆகும். திங்கள் கலை கதிரவக்கலை என்னும் இரண்டு நாடி வழி பிராணன் இயங்காமல் பொருந்தியிருக்கும் நிலையில் வழிபாடு செய்வது சிவனுக்கு பெரும் பூசையாகும்.

1853. சந்திரகலை சூரியகலை என்று எழும் இவை விந்துவும் நாதமுமாய் விளங்கும் மேலிடத்தில் நிலையான சிந்தனையானது மேலும் சாக்கிராதீதத்தைப் பொருந்தி நந்தியை பூசிக்க அதுவே சிறந்த பூசையாகும்.

1854. மனம் மூச்சு ஆகியவற்றை மூல வாய்வு மேல் செல்வதால் மாற்றி நிலையில்லாத உடலை அவற்றின் காரண பூதமான பூதங்களிலும் பூதங்களை அவற்றின் கார்ணமான தன் மாத்திரையிலும் ஒடுக்கி சிவன்ருளில் தோய்ந்திருந்து இன்ப அனுபவத்துடன் செய்யப்படும் தனிப் பூசையே சதாசிவமூர்த்திக்கு உரியதாகும்.

1855. கதிரவன் கலை திங்கள் கலை இயங்கும்போது செய்யும் பூசையானது இயல்பாய் உள்ள சிவத்திற்கு இணைந்த மலராக மட்டும் அமையும். கதிரவன் திங்கள் கலைகள் இயங்காமல் அக்கினிக் கலையில் இயங்கும்போது செய்யும் பூசையைத் தாழ்ந்த ஒளிக்கதிரையுடைய இறைவன் விருப்புடனே ஏற்றுக் கொளவான்.

1856. இரவு பகல் என்பது அற்ருச் சாக்கிராதீதத்து நின்று வேறு எண்ணம் அற்றுச் சிவானந்தம் என்ற தேனைப் பருகி இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து இரவு பகல் அற்று அசுத்தமாயை சுத்தமாயை இரண்டையும் விலக்கி நின்றேன்.

#####

Read 1474 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931163
All
26931163
Your IP: 54.205.116.187
2024-03-28 22:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg