Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:57

இறைவன் ஏன் சின்முத்திரையுடன் காட்சி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து \
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

இறைவன் ஏன் சின்முத்திரையுடன் காட்சி!

கட்டைவிரல்- இறைவன்
சுட்டுவிரல்- ஆன்மா
நடுவிரல்- ஆணவம்
மோதிரவிரல்- கன்மம்
சுண்டுவிரல்- மாயை 
ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றையும் கடந்தால் ஆன்மா இறைவனை அடையும் என்பதன் சுருக்கம் சின் முத்திரை.

&&&&&

Read 8345 times
Login to post comments