Print this page
வியாழக்கிழமை, 08 March 2018 14:40

மூலம்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

 

மூலம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை ரிபுக்கள்

வழிபடவேண்டிய பைரவர் தலம் சட்டைநாதர்-சீர்காழி

வழிபடவேண்டிய தெய்வம் சிங்கீச்வரர்-மப்பேடு-சென்னை-தக்கோலம் சாலை ,

பலன்கள் பிரதோஷம், மாத சிவராத்திரி, நவமி, நட்சத்திரநாள், புதன்நாளில் வழிபாடு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மயூரநாதர்-மயிலாடுதுறை,ஆம்ரவனநாதர்-மாந்துறை (லால்குடி), தியாகேசர்-ஆச்சாள்புரம், ஆதிசேஷன்-பாமணி, மந்திபுரீஸ்வரர்-கோயிலூர் (திருத்துறைபூண்டி), பாண்டீஸ்வரர்-குலசேகரபட்டணம் (திருச்செந்தூர்), அகத்தீஸ்வரர்-பொழிச்சலூர் (பல்லாவரம்), சிங்கீஸ்வரர்-மப்பேடு (தக்கோலம்).

வழிபடவேண்டிய கிரகம் கேது

நட்சத்திரத்திற்குரிய மரம் பலாசு

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- பராக்ரம

வழிபட வேண்டிய சித்தர்கள் மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் குங்கிலியக் கலய நாயனார், முருக நாயனார், திருஞான சம்பந்தநாயனார், திருநீல நக்கர் நாயனார், மூர்க்க நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்,

$$$$$

Read 10765 times Last modified on வியாழக்கிழமை, 09 August 2018 15:49
Login to post comments