Print this page
வியாழக்கிழமை, 08 March 2018 14:52

திருவோணம்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

 

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு

வழிபடவேண்டிய பைரவர் தலம் மாரிதாண்டபைரவர்-வைரவன்பட்டி

வழிபடவேண்டிய தெய்வம் பிரசன்ன வெங்கடேச பெருமாள்-திருபாற்கடல்-காவேரிபாக்கம்-4

பலன்கள் காதுகேளாதோர் வழிபாடு சிறப்பு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மகாலிங்கேஸ்வரர்-திருவிடைமருதூர், நீலகண்டேஸ்வரர்-திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டினம்), மாசிலாமணிநாதர்-திருமுல்லைவாயில் (ஆவடி), பிரசன்னவெங்கடேச பெருமாள்-திருபாற்கடல் (காவேரிப்பாக்கம்)

வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் பராய்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- கதாபரணி

வழிபட வேண்டிய சித்தர்கள் திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர்,, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம். ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.

$$$$$

 

Read 10907 times Last modified on வியாழக்கிழமை, 09 August 2018 11:07
Login to post comments