gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:19

இலிங்க புராணம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#####

இலிங்க புராணம்!

347. ஆதி சிவனை நோக்கி திருஅடி சேர்வேன் என சிரசின் இடப்பக்கம் விளங்கும் சக்தி கூறி உடலின் சிரசில் சிவசக்தியாக விளங்கும் சிவனை அடைய உறுதியான தவம் செய்து தேவர்கள் காணும்படியாக அர்ச்சித்து முறையாக வழிபட்டாள்.

348. உடலின் இயல்புபடி மும்மலக் கோட்டையை அழிக்கும் இறைவனை அடைய அருமையானவன் எனச்சொல்லி சோர்வு அடைய வேண்டியதில்லை அன்புடையவர்க்கு இறைவன் பொய்யன் அல்லன். அன்பர்களிடம் அருளுடன் பொருந்தி நின்று கருணை புரிபவன்.

349. சுவதிட்டானத்தில் இருக்கும் பிரம்மன் மணிப்புரகத்தில் இருக்கும் திருமால் ஆகிய இருவரும் முறைப்படி மூலாதர சக்கரத்தை சுற்றிவர ஒளிவடிவாய் விளங்கும் உருத்திரனும் திருமாலுக்கு சகஸ்ர தளத்தில் விளங்க அருள் புரிந்தனன். சுவாதிட்டானத்திலிருந்து உற்பத்தியைபப் பெருக்காது மேலே பிரமனுக்கு ஒளியைத் தந்தான்.

350. பொறிகளும் புலன்களும் இயங்கி இருபது தோள்களின் அகன்ற மலையை எடுக்க முயற்சித்த இராவணனது நிகர் இல்லாத வலிமையை ஒடுக்கி, அவன் தன் சிறுமை உணர்ந்து இறைவா காப்பாற்று என்று வேண்டியபோது நீங்கா பக்தியை நிலை பெருமாறு செய்தான் பெருமான்.

351. சிவனான சண்டீசன் தனக்கு நேர்வதை காரண காரியத்துடன் அறிந்து கொள்ளும் வல்லவன். வெள்ளை ஒளியான மணலைச் சேர்த்து பிறவி நீக்கும் வகையில் ஜாணேந்திரியம் மற்ற புலன்களில் மேயாமல் தடுக்க மாயையான உடலான தந்தை அதைப் பொறுத்துக் கொள்ளாமல் சினந்து ஒடுக்க சண்டீசன் அக்னி கலையான வாளினால் பிங்கலை எனும் இரண்டு கால்களை திழிற்படாமல் செய்து சிவ அருள் பெற்றான்.(சண்டீச நாயனார் வரலாறு)

352. சிவபெருமானை நோக்கி ஓடி வந்த தேவர்கள் எல்லாம் முக வாட்டத்துடன் அடைக்கலம் ஆகி இறைவா போற்றி என வணங்கினர். ஒப்பில்லாத புகழை உடைய சிவபெருமான் எழுக என அருள் செய்தார்.

#####

Read 1696 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:09
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27051896
All
27051896
Your IP: 3.137.161.222
2024-04-20 21:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg