gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 15 March 2023 09:15

வெற்றிலை பாக்கு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


நாரணன்முன் பணிந்தேத்த நின்று எல்லைநடாவிய
அத்தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே,என்பவர்க்கில்லைஅல்லல்களே!


#*#*#*#*#

 

22.வெற்றிலை பாக்கு!

 

வெற்றிலையை போட்டு சிறிது மென்ற பின்னரே பாக்கைப் போட்டுக் கொள்ளவேண்டும். முதலில் பாக்கைப் போட்டு மென்றுவிட்டு வெற்றிலையை போடக்கூடாது. வெற்றிலை பாக்கு இரண்டையும் ஒன்றாக போட்டு மெல்லக் கூடாது. வெற்றிலையின் அடி, நுனி, நரம்பு ஆகியவற்றை தின்னக் கூடாது. சுண்ணாம்பு வைத்திருந்த வெற்றிலையை உபயோகிக்கக்கூடாது. வெற்றிலை போட்டு இருக்கும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது

சாட்சியத்திற்கு வெற்றிலை பாக்கு ஏன்!

நம் முன்னோர்கள் தங்களின் வாக்குறுதியை பெரிதாக மதித்தனர். ஒருவருக்கு ஆணையிட்டுக் வாக்குக் கொடுக்கும்போது சாட்சியாக வெற்றிலையையும் பாக்கையும் வைத்து ஆணையிடுவது வழக்கம். வெற்றிலையில் அனுமனும், பாக்கில் விநாயகரும் இருப்பதாக ஐதீகம். உண்மைக்கும் சத்தியத்திற்கும் விநாயகரையும் அனுமனையும் தெய்வங்களாக கருதினர் நம் பெரியோர்கள். அதனால்தான் திருமண நிச்சயத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு வைத்து உறுதி செய்து கொள்ளும் முறை வழக்கமாகியது.

#*#*#*#*#

Read 316 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27046618
All
27046618
Your IP: 3.14.130.24
2024-04-20 07:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg