ஊர்:பெனாங்க்,தண்ணீர்மலைக்கோவில்
மூலவர்:தண்டாயுதபாணிசுவாமி,தண்ணீர்மலைமுருகன்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-07-21
அருவிக்குப் பின்னால். சாதாரணமாய் எல்லோருக்கும் தெரியாது மரப்பாலம் வழியாக அருகில் சென்று பார்க்க வேண்டும். ஆண்டில் சில நாட்களுக்கு மட்டுமே தீப ஆராதணை. தைப் பூசத்திற்கு முன்பாக சில நாட்களிலிருந்து தைப் பூசம் முடியும்வரை பூஜை. கடல் மட்டத்திலிருந்து 232' உய்ரத்தில் கட்டப்படுள்ள நீர்த்தேக்கம். இந்த நீர்த் தேக்கம் கட்டுமுன் நீர் எடுக்க வந்தவர்கள் வேல் வைத்து -1980 ல் ஆரம்பிக்கப்பட்ட வழிபாடு.