ஊர்:மானசரோவர்#
மூலவர்:ஓம்காரதேவி,தஷாயாயிணி,அஷ்வினிதேவி-சிகப்புநிறம்-6முகங்கள்,12கரங்கள்- மயில்வாகனம்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:பைரவர்-அமரர்
தி.நே-ஜுன்-அக்டோபர்
#-02-07-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தங்கும்விடுதி-காட்மாண்ட் ஸ்தாபனங்கள் உதவியுடன் நியாலம், சாகா, ப்ரயாங், மானசரோவர், தர்சன் ஆகிய இடங்கள்
சக்திபீடங்கள்-51/13வது- தேவியின் வலது முன்கரம் விழுந்த இடம். 64கி.மீ சுற்றளவுள்ள புனிதமான 4500' உயரத்தில் உள்ள ஏரி. அம்பிகை அருவமாக இருப்பதாக ஐதீகம். பிரம்மாவின் மகன் மரீசி கயிலையில் 12ஆண்டுகள் தாந்தீரீக முறைப்படி ஆராதனை செய்ய முயற்சித்தபோது குளிர் மிகுதியால் நீர் பணிக்கட்டியாய் மாற பிரம்மனை வேண்ட அவர் கயிலைநாதனை பிரார்தனை செய்ய பனிகட்டிகள் உருகி நீராகி தாட்சாயிணியின் அங்கம் விழுந்த பள்ளத்தில் சேர்ந்தது. பிரம்மனின் காருண்ய உள்ளமே-மனதே காரணமானதால் -மானசரோவர். சரோவர்- பெரியநீர்நிலை. நீர்-பரிசுத்தமட்டுமன்றி இறைவன் அளிக்கும் பிரசாதம்- இப்பிறவிப் பாவங்கள் விலகும்.