ஊர்:அப்பர்தர்மசாலா
இறைவன்:பக்சுநாக்ஈஸ்வரன்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
தன் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அரசன் தன் தவ வலிமையால் நாகதாள் என்ற குளத்தை அறிந்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து வரம்பொழுது மயக்கம் ஏற்பட நாககன்னியர் தங்கள் குளம் கலங்கப் பட்டிருந்தது கண்டு யார் என தேட அரசனை கண்டு சுற்றிவளைக்க அரசன் சரணாகதியாக ஈசன் தோன்றி அருள். சிதறிய கமண்டலநீர் ஓடை-நதி-அருவியாகி நாட்டை நீர்வளப்படுத்தின. அரசன் ஈசனுக்கு குளம் வெட்டி கோயில் எழுப்பினன்.