ஊர்: பிரண்டா
மூலவர்: அபிராமியம்மன்
இறைவன்:
இறைவி:
உ: அபிராமியம்மன்
பிறசன்னதிகள்: விநாயகர், நாகம்மன், முருகன்-வள்ளி தெய்வானை
3காலபூஜைகள்
தீர்:
தி.நே-0700-1200,17-2000
2000 ஆண்டில் சிரிய ஆலயமாகக் கட்டப்பட்டது. தற்போது கருங்கல்லில் கட்டப்படுகிறது. ஆடிப்பூரம் அன்று கொடியேற்றத்துடன் உற்சவம். 10 நாட்கள் விழா. கடைசி நாளன்று 40 கி.மீ தொலைவிலுள்ள கடலுக்குச் சென்று தீர்த்தம் ஆடி வருவது வழக்கம். கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் சிறப்பு.