ஊர்:ஜோஹோர்பரு
மூலவர்:ராஜகாளிஅம்மன்
இறைவன்:சிவன்
இறைவி:
பிறசன்னதிகள்:விஷ்ணு
3நிலைராஜகோபுரம்.
தி.நே-
1922-ல் தோன்றியது. 1989-ல் சீர்திருத்தம், 2009-ல் கும்பாபிஷேகம். பரு-புதியது, ஜோஹர்- ஆபரணம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்த பல சிலைகள். சிவன் சன்னதி 3லட்சம் ருத்திராட்சங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.