ஊர்:காட்மாண்ட்#பாகமதிநதிக்கரை
இறைவன்:பசுபதிநாதர்-5முகம்
இறைவி:
பிறசன்னதிகள்:
2நிலை-பகோடாபாணிகோபுரம்
தி.நே-05-20
#-26-06-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
கிழக்கு-தத்புருஷம், தெற்கு-அகோரம், மேற்கு-சத்யோஜாதம், வடக்கு-வாமதேவம். உலக உயிர்களுக்கு 4வேதங்களையும் அறம், பொருள், இன்பம், வீடு என 4புருஷார்த்தங்களையும் இவை உணர்த்துகின்றது. சாய்ந்த மேற்கூரைகளில் சித்திர வேலை பாடுகள் சிறப்பு. ஆதிசங்கரர் கயிலைநாதரிடம் பெற்ற பஞ்ச லிங்கங்களில்- வரலிங்கம் இங்கு ஸ்தாபித்தார்.