ஊர்: தீக்சலாயா#துங்கபத்ரா நதிக்கரை
மூலவர்: அப்பண்ணா தியானம் செய்த இடம்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீராகவேந்திரருக்கு சீடன் அப்பண்ணா தவமிருந்த தலம்,.
மரம்:
தீர்:
தி.நே-0700-1300,1630-1900
# 21-09-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஸ்ரீராகவேந்திரர் சீடன் அப்பண்ணா தவமிருந்த தலம், ஸ்ரீ ராகவேந்திரர் இங்கு 13 ஆண்டுகள் தவம், ஸ்ரீ ராகவேந்திரர் இங்கு இருந்தபோது அப்பண்ணா குருவிற்கு வேண்டியன செய்து வந்தார். அவருக்கு சமையலுக்கு நெருப்பில்லாமல் நீரைத் தெழித்து சமையல் செய்துள்ளார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)