ஊர்: ஒண்டிமிட்டா-கோதண்டராமர் ஆலயம்.
மூலவர்: ஸ்ரீராமர்-சீதை,லட்சுமணன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
ஐந்துநிலைராஜ கோபுரம், தெற்கு வடக்கிலும் கோபுரங்கள்
மரம்:
தீர்: ராமதீர்த்தம், லட்சுமண தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-2000
வரலாறு-ஒண்டோடு மிட்டோடு என்ற கொள்ளையர்கள் ராமரால் தண்டிக்கப்பட்டு மனம் திருந்தி தங்களிடம் இருந்த கொள்ளையடித்த செல்வத்தால் கோவில் கட்டினர். அதனால் ஒண்டிமிட்டா எனப்பெயர். பொம்மேரபோதனா இங்கிருந்துதான் ஸ்ரீமத்பாகவத்தை தெலுங்கில் எழுதியுள்ளார். மகாமண்அபத்தில் சிறப்பத் தூண்கள் சிறப்பு. வனவாசத்தில் அஞ்சநேயரை சந்திக்கும்முன் இருந்த இடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)