ஊர்:திருச்சானூர்#அலமேலுமங்காபுரம்
மூலவர்:ஸ்ரீபத்மாவதிதேவி,அலர்மேல்மங்கை
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தீர்-பத்மஸரோவரம்.
தி.நே.0700-2000
#20-11-2003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
ஆகாசராஜன் மகள் பத்மாவதி- ஏழுமலையான் திருமணம் முடிந்தபின் திருமலை நோக்கி செல்லும் வழியில் ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தங்கியிருக்கும் போது பத்மாவதி தாய் வீட்டு சீதனத்தில் குறையிருந்தால் கூறும்படி கேட்க கருவேப்பிலை தவிர எல்லாம் உள எனக்கூற அதையும் வாங்கி வர சென்றார். சூரிய உதயத்திற்குள் வரவிட்டால் தனியாக திருமலை செல்வதாக கூறியும் பத்மாவதி வராததால் ஸ்ரீநிவாசன் திருமலை சென்றார். கறிவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் கண்ட பத்மாவதி திருச்சானூரில் தங்கி விட்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)