ஊர்:திருவேங்கடம்#தி.தே-106.திருப்பதி.திருமலை,ஆதிவராகசேத்திரம்.கருடாத்திரி, வ்ருஷபாத்ரி,அஞ்சனாத்ரி,வேங்கடாத்ரி,சேஷாச்சலம்,வேதாசலம்,அனந்தாத்ரி
இறைவன்:மேல்திருப்பதி-ஏழுமலையான்,திருவேங்கடமுடையான்(சு) வேங்கிடாசலபதி,பாலாஜி,ஆதிவராகரைசேவித்துபின்ஸ்ரீனிவாசனைசேவிக்கவும்.
இறைவி:
உற்சவர்:கல்யாணவெங்கடேஸ்வரர்
பிறசன்னதிகள்:
தீர்-சுவாமிபுஷ்கரணி,பாபவிநாசம்,ஆகாசகங்கை,கோனேரி,வைகுண்ட,சக்ர,ஜாபாலி,வகு, பாண்டவ,சுகஸந்தன,இராமகிருஷ்ண,தும்புரு,சேஷ,மொர
வி-ஆனந்தநிலைய
தி.நே.0400-2400
# 20-11-2003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
தொலைபேசி-0877-277777
7-சப்தகிரி, வேம்- பாவம்+ கட- நாசம்= வேங்கடம், ஆதிசேஷன்- மலைஉருவில்- சேஷாத்ரி, விருஷ பாகரன் மோட்சம், அஞ்சனை தவமிருந்து ஆஞ்ச நேயனை பெற்றாள், ஆதிசேடனும் வாயுவும் மேருமலை சிகரங்களை பெயர்த்து பலவான் யார் என போட்டி போட்டு திருவருள் பெற்றது.வியாழன் அன்று நேத்ரதரிசனம்- ஒடுங்கிய திருமண்காப்பு-விரிந்த விழிகள். வெள்ளி பாத தரிசனம். ஏழு மலையானுக்கு முகத்தில் பச்சை கற்பூரம் சாத்தப் படுவதற்கு காரணம் அனந்தாழ்வான்- எரிந்த ஆயுதம் கோபுர நுழைவாயிலில் வலப்புறம் கதவிற்கு மேற்புறம் தொங்கவிடப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் அனுமனின் வார்த்தைகளை கேட்க தலை சாய்த்த ராமர் மற்றும் கிருஷ்ணர். வராஹ சேத்திரம். பஞ்சசாமிர்தம்- ஜீவாமிர்தம்-1/5சிலைதோரணம் சிறப்பு
சங்கரர் வெங்கடஜலபதியை அங்கம் அங்கமய் ரசித்து வழிபட்டார் விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் பாடினார். அங்கு தனாகர்ஷ்ண யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)