ஊர்:சீனிவாசமங்காபுரம்#
இறைவன்:ஸ்ரீகல்யாணவெங்கடேசபெருமாள்-8'உயரம்
இறைவி:
பிறசன்னதிகள்:லட்சுமிநாராயனர்,ரங்கநாதர்.
5நிலைராஜகோபுரம் தி.நே.0700-2000
#20-11-2003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
திருமணத்திற்குப் பின் ஸ்ரீநிவாசன் பத்மாவதியுடன் தங்கி தேன்நிலவு கொண்டாடிய தலம். நின்று,இருந்த,கிடந்த என மூன்று கோலங்கள்.சந்திரகிரி அரசன் கட்டிய கோவில். சாஷாத்கார வைபவம் சிறப்பு. மாசி-பிரம்மோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)