செல்லும் வழி: நெல்லூர் பே.நி.-4
தகவல்கள்: ஊர்: நெல்லூர், பெண்ணையாற்றின் கரைமூலவர்:இறைவன்: ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலம்.இறைவி:உ: பிறசன்னதிகள்: திருப்பதி வேங்கடவன்,7நிலை ராஜ கோபுரம்.: தி.நே-0630-1100,18-2130
சிறப்புகள்: 8ம் நூற்றாண்டு பல்லவ மன்னர்கள் கட்டியது. 12ம் நூற்றாண்டில் சோழர்கள் புணரமைப்பு. 18ம் நூற்றாண்டில் ராஜகோபுரம். உதயகிரி என்ற ஊரிலிருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு பிரதிஷ்டை. வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகருக்கு தனி ஆலயம் அருகில். வரை படம்: விரிவாக்கு(enlarge)
Located in: TIRUPATI-திருப்பதி