ஊர்: சூளூர்பேட்டை
மூலவர்: ஸ்ரீசெங்காளம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை, ஸ்ரீஅனுமன், வெளிபிரகாரத்தில் சூலாயுதம்.
ஏழுநிலை ராஜகோபுரம் மரம்: செங்காளம்மன் மரம்
தீர்:
தி.நே-0000--2400
:
வரலாறு. காளங்கி நதியில் குளித்துக் கொண்டிருந்த ஆநிரை மேய்ப்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட அவர் தன்கையருகே இருந்த பாறையை பிடித்து தப்ப முயன்று கரை ஒதுங்கினர். அப்போதுதான் அவர் பற்றி வந்தது பாறையல்ல ஒர் பெரிய அம்மன் சிலை என்று. ஊர்மக்கள் கூடி ஆலயம் நிர்மானித்து வழிபாடு. மகிஷாசுரமர்த்தினி வடிவில் இருப்பதால் காளி சொருபமாக வணங்கப்படுகின்றாள். தென் முகம் காட்டி நிற்பதால் தென்காளி என்றும் அழகிய வடிவாக உள்ளதால் செங்காளி எனவும் அழைக்கப்படுகின்றாள். கதவு செய்யப்பட அவைகள் மரத்தோடு ஐக்கியமானது. நிர்வாகிகள் கனவில் வணிகர்கள் எந்நேரமும் வந்து தரிசிக்க இருப்பதால் கதவு தேவையில்லை என்று அசரீரி.
வெங்கடகிரி ராஜா அம்மனுக்கு முத்துமாலை சமர்ப்பனம். வியாபாரிகள் கோவில் கட்டினர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)