ஊர்:பத்ராசலம்,கோதாவரிநதிக்கரையில்
இறைவன்:வைகுந்தராமன்-4கரங்கள்(சு)-சீதா,லட்சுமணன்
இறைவி:
பிறசன்னதிகள்:தாஸஆஞ்சநேயர் ,மகாலட்சுமி, கருடன்+அஞ்சநேயர்
5நிலைராஜகோபுரம்.
தீர்:கோதாவரி தி.நே-05-2100
03-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது-(2)
300 ஆண்டுகால பழமை. பத்ரிகிரி எனும் சிறுமலையின்மீது. தண்டகாரண்யாவில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் வனவாச உறைவிடம். சீதா ராமர் மடியில். மேருவின் மகன் பத்ரன் தவம்-ராமர்-சீதா, லட்சுமணருடன் காட்சி-பத்ராசலம். புற்றிலிருந்து பாககல தம்மக்காவிடம் கிடைத்த விக்ரகங்கள் கோபண்ணாவிடம் சேர அவர் தம்மிடம் இருந்த வரிப்பணத்தில் ஆலயம் கட்ட நவாப் சிறையிலடைக்க ராமர், லட்சுமணர் கோபண்ணாவின் ஆட்களாக சென்று வரி பணத்தை செலுத்த நவாப் கோபண்ணாவை வணங்கி விடுதலை செய்தான் -பக்த ராமதாஸ். பிரஹாரத்தில் விஷ்ணு அவதாரங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)