ஊர்:அமராவதி,கிருஷ்ணாநதிக்கரையில்,தரணிகோட்டா, தன்யாகட்கா
மூலவர்:புத்தர்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே
இதே ஊரில் பளிங்கு கல்லால் ஆன 117'அx53'உ புத்த ஸ்தூபி. அமராவதி பாணி ஸ்தூபி எனச் சிறப்பு பெயர் பெற்றது. புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் நூற்றுக்கணகான சிற்பங்களைக் கொண்டது. இந்தியாவிலுள்ள 4முக்கிய புத்த வழிபாட்டு தலங்களில் ஒன்று. அசோகர் புத்தமதம் தழுவி தன் ஆட்சிப் பகுதியிலும் மற்ற நாடுகளிலும் எழுப்பிய 84000 ஸ்தூபிகளில் இதுவும் ஒன்று.
வரை படம்: விரிவாக்கு(enlarge)