ஊர்:உத்சைதா,சௌப்தி.கமலாநதிக்கரை
மூலவர்:துர்க்காதேவி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:சிப்கி, பைரவாஜி- தனி சன்னதிகள், காளி, கணேஷ். சிவா, விஷ்ணு, லட்சுமி, அனுமன்
தி.நே
சக்திபீடங்கள்- 51ல்- ------- பீடம். பாரதத்தில்-1/45. தேவியின் -----------விழுந்த இடம். காளிதாசரின் சகாக்கள் அவரை கேலி செய்ய அவரிடம் கருப்பு வெள்ளைப் பொடிகளைக் கொடுத்து நள்ளிரவில் துர்காதேவியை வழிபட்டு, வழிபட்டதற்கு அடையாளமாக அந்தப் பொடிகளை அம்மன் முகத்தில் பூசிவர ஆலோசனை அளித்தனர். அவ்வண்னம் வழிபட்டு பொடிகளை பூச முயற்சிகும்போது துர்க்கை-காளியாக பிரசன்னம் செய்து காளிதாசருக்கு அருள் புரிந்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)