ஊர்:துவாரகா.திருத்துவாரகா
இறைவன்:கண்ணன் இறைவி:ருக்மணி பிறசன்னதிகள்:
பூஜை-
தி.நே-07-1230,16-20
ருக்மணியை சிசுபாலனுக்கு மணமுடிக்க இருந்த நிலையில் தன்மனதில் குடியிருந்த கண்ணனை, குலதெய்வம் கோயிலுக்கு வரும்பேது கடத்திசென்று மணம்புரிய காதல் கடிதம் எழுத அவ்வாறே கண்ணன் மணமுடித்து துவாரகையின் மாடவீதிகளில் செல்ல அனைவரும் வணங்க உலகாளும் மன்னனை அடைந்தோம் என ஆணவம் கொண்டாள் ருக்மணி. அப்போது துர்வாசமகரிஷி அங்குவர தான் அமர்ந்த தேரை கன்னனும் ருக்மனியும் இழுக்க விரும்ப உடல் உழைத்திராத ருக்மணி நாவரண்டு சிறமப்பட கண்ணன் நிலத்தை கீர கங்கை தோன்ற தாகம் தீர்த்த ருக்மணியை அதிதியான என்னை கவனியாமல் உன் கணவன் இறைவன் என்ற இருமாப்பில் என்னை அவமதித்தாய் என்று கோபமடைந்து கணவனுடன் 12 ஆண்டுகள் இனைந்துவாழ இயலாது என சாபம். கண்ணன் ருக்மணியிடம் அகங்காரம் கொள்ளாதே ஆடம்பரத்திற்கு அடிபணியாதே என ஆறுதல். கண்ணனுக்கு ஒருநாளைக்கு 17முறை உணவு கொடுத்து ஒருமணிக்கொருமுறை உடை மாற்றுதல். பக்தமீரா ஆரத்தழுவி கலந்ததலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)