ஊர்:பேட்துவாரகா
இறைவன்:துவாரகதீஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:அன்னைதேவகி.சங்கரநாராயணன்,கல்யாண்ராய்,திரிவிக்ரமன்,லஷ்மி,ராதிகா, லஷ்மிநாராயணர்,ஜாம்பவதி.சத்யபாமா.
தீர்-சங்குதீவார்
தி.நே-0730-1230,17-20
துவாரகையில் அரசாண்ட கண்ணன் வசிக்க கட்டிய இல்லம் பேட்துவாராகா. சுதாமா தன் நன்பனை தேடிவந்து செழிப்படைந்தது, துரியோதனன் படை உதவி கேட்டும், அர்ச்சுனன் பார்த்தசாரதியாக பணிபுரிய கேட்டதும் இந்த இடத்தில்தான். பஞ்சதுவாரகா-2/5 (பேட்துவாரகையில் 22சிவன், 20கிருஷ்ணன், 6தேவி தலங்கள்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)