ஊர்: மாத்ருகயா, சித்பூர்
மூலவர்:கயாதரர் ஸ்ரீலட்சுமிநாராயணர்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: கபிலமகரிஷி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீவாமனர், கார்த்தப மகரிஷி, தேவஹூதி,அட்சயவடம், கோசாலை
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பெற்றோர்களுக்கு கயாசிரார்த்தம்- கயாசூரன் என்ற அசுரனின் உடலே கயாசேத்ரமாக விளங்குகின்றது. அது பித்ருகயா எனப்படும். அதைப்போலவே இந்த இடம் மாத்ருகயா எனப்படுகின்றது.
பரசுராமர் தந்தையின் ஆணையை ஏற்று தன் தாயின் தலையைக் கொய்த பாவத்திற்கு தன் தந்தையிடம் அவரை உயிர்தெழச்செய்தார். தன்தாயிற்கு பிண்டமளித்து சிரார்த்தம் செய்த தலம் மாத்ரு கயா.
கார்த்தப மகரிஷி- தேவஹுதி இருவரும் தவமிருந்து விஷ்ணுவே மகனாக வேண்ட அவர்கலுகு மகனாகப் பிறந்தவர் கபிலராகப் பிறந்தார்.-சித்பூர்-மாத்ருகயா
கருவுற்றிருக்கும் தாய் பதினாறு விதமான வலிகளை அடைகின்றாள். அதனால் தன் தாய்க்கு பிண்டம் வைக்கும்போது 16 உருண்டைகளையும் தந்தைக்கு ஒரு உருண்டையும் வைக்கின்றனர். அப்போது “கத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ நஸம்சய தஸ்ய நிஷ்க்ரமணார் தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் “ என சொல்கின்றனர். அதாவது “கர்பத்திலும், சிசுவாக இருந்தபோதும், மரண வேதனையொத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்கு ஏற்படுத்தியதற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தை சமர்ப்பிக்கின்றேன் “..என்பர்.
அட்சயவடம் எனும் தெய்வீக விருட்சங்கள் பித்ருக்களின் உலகில் உள்ளது. அவற்றின் நிழலில் அமர்ந்துதான் நாம் சிரார்த்தம் தர்பனங்கள் ஆகிய செய்கின்றோம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)