ஊர்:ஜூனாகார்,கிர்நார்மலையடிவாரம்
இறைவன்:தாமோதரன்
இறைவி:
பிறசன்னதிகள்:கிருஷ்னன்,பலராமர்,பிரத்யுமன்
தீர்-தாமோதர்புஷ்கரணி.
தி.நே-06-1230,1530-2030
திருமணவயது மகளை மறந்து தாமோதரன் சன்னதியில் பாடல் புனைந்து பாடி காலம் கழித்த நரசிம்மமேத்தாவை மன்னன் சிறையிலடைக்க நரசீ தாமோதரனிடம் என்ன தவறு செய்தேன் என புலம்ப கோதார ராகத்தில் பாடச்செல்ல அடகு கடையில் இருந்த அந்த ராகத்தை மீட்டு மாதவன் தர பாடல் புனைந்து பாட இறைவன் கழுத்திலிருந்த ஆரம் கழன்று மேத்தாவின் கண்டத்தில் விழுந்த்தைப் பார்த்த மன்னன் மேத்தாவை வணங்கி அவர் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார். ' ரகுபதிராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம் ' பாடல் நரசி மேத்தா பாடல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)