ஊர்:கிர்நார்
இறைவன்:ஸ்ரீகிருஷ்ணன்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
3160' உயரமலை. 4000படிகள். ராமுகுந் உறங்கும் போது எழுப்பியவரைக் கண்டதும் சாம்பலாகி விடுவர் என் வரம் பெற்றவர். கலாயவன் போரில் கிருஷ்ணாவை துரத்த கிருஷ்ணர் ராஜாமுகுந் உறங்கும் குகைநோக்கி ஓடி உறங்கும் மன்னனை துணியால் மூடிவிட்டு ஒளிந்து கொள்ள உறங்குபவர் கிருஷ்ணன் என நினைத்து காலாயவன் எழுப்ப பார்வைபட்டு சாம்பலாகிவிடுகிறான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)