ஊர்:குருஷேத்திரம்#தர்மசேத்திரம்,உத்திரவேதி
இறைவன்:திகம்பரேஸ்வரமகாதேவ
இறைவி:
தீர்-சன்னித்சரோவர்
தி.நே-
# 07-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
அமாவாசை அனைத்து தீர்த்தங்களும் சங்கமம்- 1000 அசுவமேத யாகங்கள் செய்தபலன். பிரம்மதேவனின் கட்டுப்பூட்டில் இருக்கும் ஊர்- மரணம் கிடையாது. சிவப்பு நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டது சன்னித் சரோவர். அமாவாசையன்று அனைத்து தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆவதால் பக்தர்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்கின்றனர். இதன் ஒரு கரையில் திகம்பரேசுவரர் ஆலயம். மறுகரையில் லக்ஷ்மி நாராயணர் ஆலயம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)