ஊர்:மணிக்கரன்#பார்வதிநதியின்வலதுகரை
இறைவன்:சிவசங்கர்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:ராமர்,அனுமான்,நைனாபகவதி
தி.நே
# 05-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
5500' உயரம்.பார்வதி நதியில் உமா குளிக்கும்போது கைவிரல் மோதிரம் கழன்று பாதாளலோகத்தில் இருக்கும் நாகசேஷனிடம் சென்றது. சிவன் உமையின் மோதிரம் கிடைக்காமையால் மூன்றாவது கண்ணைத் திறக்க நாகசேஷன் தன்னிடமிருந்த மோதிரத்தை முத்தமிட்டு உடன் வேறு நகைகளையும் உமையிடம் கொடுத்தான். நாகசேஷனின் முத்தமிட்ட நஞ்சால் தண்ணீர் சூடானது. அது இன்றும் அந்த இடத்தில் தொடர்கிறது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)