ஊர்: கௌதாட்கா#
மூலவர்: மகாவிநாயகர்- திறந்த வெளியில், வனமகா கணபதி
இறைவன்:
இறைவி:
உ: பிறசன்னதிகள்: வீரபத்திரர், மகாவிஷ்ணு
மரம்:
தீர்: கபிலநதி
தி.நே-0700-2000
# 04-11-2013- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
800 ஆண்டுகள் பழமை. கபில நதிக்கரையில் பசுக்களை மேய்க்கும் இடையர்கள் வயல்வெளியில் விக்ரகத்தைக் கண்டு பிடித்து பிரதிஷ்டை. அப்போது அங்கிருந்த வெள்ளிரிக்காய் நிவேதனம் செய்தனர். சௌதே-வெள்ளரி. அட்கா-வயல்வெளி. என்வே இந்த இடம் சௌதட்கா என்ப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)