ஊர்:பாஹூஹில்,கோட்டை
மூலவர்:பாவேவாலிமாதா
இறைவன்:
இறைவி: தி.நே-07-20
3000 ஆண்டுகள் பழமை. ஜம்மு நகரின் காவல் தெய்வம்-செவ்வாய்,ஞாயிறு சிறப்பு. பஹுலோசன் என்ற மன்னன் தன் குடும்பத்தினர் வழிபட இந்தக் கோவிலைக் கட்டினான். தனது நாட்டு மக்களும் கோட்டைக்குள் வந்து வழிபட அனுமதித்தான். பஹுலோசனின் மூதாதையர் ஜம்புலோசன் அரசனின் பெயரை ஒட்டியே ஜம்பு எனப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)