ஊர்: இடாஹி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாதேவர்
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமூர்த்திநாராயணர், ஸ்ரீசந்திரலிங்கேஸ்வரி, ஸ்ரீபிரம்ம, 11லிங்கங்கள்.
மரம்:
தீர்: ஏரி, கீலுகொண்டா
ஒருகாலபூஜை தி.நே-0700-1200,17-2000
ஆலயம் கட்டி முடிக்க 30 வருடங்கள். 1112ம் ஆண்டு விக்ரமாதித்யன் தளபதி மஹாதேவ் தண்டநாயகா என்பவரால் கட்டப்பட்டது.
கிணறு -கீலுகொண்டா- கோவிலின் தலைகீழ் பிம்பம் தெரியும்படியான அமைப்பு.
அருமையான கலை சிறப் வேலைபாடுகள் கொண்ட அறுபது தூண்கள்.பசுமைநிற சோப்ஸ்டோன் கற்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.
11 சிறிய சன்னதிகளில் 11 சிறிய லிங்கங்கள்.
தலவரலாறு: பிரம்மனை நோக்கித் தவமிருந்த மூன்று அசுரர்களும் தாங்கள் வசிக்க மூன்று பறக்கும் கோட்டைகளும் அவற்றை ஒரே அம்பினால் மிகுந்த பராக்கிரமசாலியால்தான் அழிக்க வேண்டும் என்றும் வரம் பெற்று பின் ஆணவம் கொண்டு மக்களையும் முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்த அனைவரும் சிவபெருமானிடம் தஞ்சமடைய அவர் தன்னுடைய சக்தியில் பாதி தருவதாகவும் அதை வைத்துக் கொண்டு அவர்களை அழிக்குமாறு சொன்னார். உங்களின் சக்தியை தாங்கும் வல்லமை எங்களுக்கு இல்லை நாங்கள் எங்களிடமுள்ள அனைத்து சக்திகளையும் தங்களிடம் சமர்பிக்கின்றோம் தாங்கள் தான் அவர்களை அழிக்க வேண்டும் என்றனர். அதன் படி தன் சக்தியுடன் அனைவரின் சக்தியையும் பெற்று மகாதேவர் ஆனார். அந்த மகாதேவருக்கு மேற்கு சாளுக்கியர் கட்டிய கோவில் இது.-இடாஹி
ஜத்ரா, சிவராத்ரி சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)