ஊர்: கோலார்
மூலவர்:
இறைவன்: சோமேஸ்வரர்
இறைவி: பார்வதி
உ:
பிறசன்னதிகள்:
ஐந்து நிலை ராஜகோபுரம். மரம்:
தீர்: குளம்
தி.நே-0700-1200,17-2000
யோக, போக என இரண்டு நந்திகள். வறட்சிக் காலத்தில் கருவறையை சுவர் வைத்து மூடி தண்ணீர் நிரப்பி வேதமந்திரங்கள் சொல்வார்கள்- மழைவளம் பெருக. 11-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டு விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)