ஊர்: குருதுமலை
மூலவர்:
இறைவன்: சோமேஸ்வரர்
இறைவி: ஷமதாம்பாள்
உ:
பிறசன்னதிகள்: விஸ்வநாதேஸ்வரர், திருவடியின்கீழ் ஆஞ்சநேயருடன் விஷ்ணு, காசி காலபைரவர்,திருப்பதி ஸ்ரீநிவாசரின் தாயார் வகுளாதேவி, ராமானுஜர், ஆதிசங்கரர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
புகழ் பெற்ற சிற்பி ஜகனாசாரியால் தொடங்கப்பட்டு அவர் மகன் டங்கனாசாரியால் கட்டு முடிக்கப்பட்டது. அடித்தளமின்றி பாறைமீது ராஜராஜ சோழன் கட்டிய கோவில். இறைவன் முன் தான் சிம்மாசனத்தில் அமர்வது தவறு என சிறு மரத்திலான இருக்கையில் ராஜராஜ சோழன் அவர் எதிர்ல் கையில் சுத்தியுடன் சிற்பி-சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)