ஊர்: முல்பாகல்
மூலவர்: வீரஆஞ்சநேயர்-12'உயரம்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநிவாசன், பத்மாவதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி
3நிலை ராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
அர்ஜுனனுக்கும் அனுமனுக்கும் இடையில் யார் பலசாலி என்ற நிலைவந்தபோது அர்ஜுனன் தன் காண்டீபத்தின் உதவியோடு சர பாலம் கட்ட அதை அனுமன் தகர்க்க முடிவாயிற்று. அதன் படி அர்ஜுனன் கட்டிய சரபாலத்தை அனுமன் ஒரு நொடியில் உடைத்துவிட பந்தயப்படி அர்ஜுனன் தீயில் இறங்க முற்பட அங்கு வந்த கிருஷ்ணன் மீண்டும் ஒரு முறை முயற்சிக்க இருவரும் ஒப்புக்கொண்டு அர்ஜுனன் சர பாலம் கட்ட அதை ஒன்றும் செய்ய முடியவில்லை அனுமனால். முதலில் பாலம் கட்டும்போது தன் வலிமையையும் காண்டீபத்தையும் நம்பினான் அர்ஜுனன். அனுமன் இராமரை நினைத்தார். இரண்டாவது முறை சர பாலம் கட்டும்போது அர்ஜுனன் கிருஷ்ணனை நினைத்துக் கட்டினான். அனுமன் முதலிலேயே பாலத்தை உடைத்த தனக்கு இது ஒன்றும் பிரமாதமில்லை என தன் பலத்தை நம்பினார். இங்கு நான் என்ற நிலை வந்தபோது இருவரும் தோற்றனர். இதை புரிந்த இருவரும் அன்பு கொண்டனர். பாரதப்போரில் அனுமன் அர்ஜுனன் தேரிலிருந்து மற்றவர்கள் அர்ஜுனன்மேல் ஏவிய அஸ்திரங்களை பலனின்றி போகச் செய்தார்.அதுவே அர்ஜுனனின் வெற்றிக்கு ஒர் காரணமானது. அனுமனுக்கு அர்ஜுனன் கட்டிய கோவில். அக்பரின் மந்திரி தோடர்மால் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)