ஊர்: நந்திஹில்
மூலவர்:
இறைவன்: 1. ஸ்ரீஉமாமஹேஸ்வரர், 2.ஸ்ரீபோக நந்தீஸ்வரர், 3.ஸ்ரீஅருணாசலேஸ்வரர் 4.ஸ்ரீயோக நந்தீஸ்வரர்.(மலைமீது)- முக்தாம்பா
இறைவி: ஸ்ரீகிரிஜாம்பா, ஸ்ரீஅபிதகுஜலாம்பாள்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபிரகதீஸ்வரர், ஸ்ரீகாமதேஸ்வரர், ஸ்ரீஉக்கிர கணபதி
மரம்:
தீர்: ஷ்ரிங்கி
தி.நே-0600-1800
4851 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
வசந்த மண்டபத் தூண்களில் சிவ-பார்வதி, லஷ்மி, விஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, அக்னிதேவர், ஸ்வாஹாதேவி சிற்பங்கள். நந்தி தேவர் தன் கொம்புகளால் பூமியைத் துளைத்து உருவாக்கியது ஷ்ரிங்கி தீர்த்தம். 4851 அடி உயர மலைமீது 8 கி.மீ. பயணித்தால் யோக நந்தீஸ்வரர்.
11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். பிற்காலத்தில் மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்படது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)