ஊர்: மத்தூர் - ஷிம்ஷா நதிக்கரையில், அர்ஜுனபுரி, கடம்ப ஷேத்திரம்.
மூலவர்: ஸ்ரீஉக்ரநரசிம்மர்-ஏழு அடி உயரம். அருகில் பக்த பிரகலாதன். கருடன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசௌம்ய நாயகி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீலக்ஷிமி நரசிம்மர், ஸ்ரீராமர்சீதா, லட்சுமணன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீயசோதாகண்னனுக்கு பாலூட்டும் நிலை,
மரம்:
தீர்:
தேர்த்திருவிழா. தி.நே-0700-1200,1700-2000
பிரபாவதியில் தசாவதாரச் சிற்பங்கள்.
தலவரலாறு: துவாபர யுகம் முடிவுக்கு வரும் காலம் அர்ஜுனனும் கிருஷ்ணரும் கானகத்தில் நடந்து சென்று கொடிருக்க சிம்மத்தின் கர்ஜனைக் கேட்ட அர்ஜுனன் நின்று கிருஷ்ணனிடம் நரனாகவும் சிம்மமாகவும் நீ எழுந்தருளிய திருக்கோலத்தைக் காணவிரும்புவதாகச் சொல்ல, மீண்டும் அவதாரம் எடுக்க முடியாது. இருந்தாலும் நீ என் நண்பன் உனக்கு அந்த சிலா ரூபத்தைக் காட்டுகின்றேன் என்றார்.. எட்டு திருக்கரங்களுடன் தோன்றிய அந்தக் காட்சியை கண்டு அகம் மகிழ்ந்தான் அர்ஜுனன். சிலா ரூபத்தில் பிரதட்சியம் ஆன மூர்த்தியை பிரம்மனால் மட்டுமே பிரதிஷ்டை செய்ய முடியும் என்பதால் பிரம்மன் பிரதிஷ்டை செய்ய அர்ஜுனன் 48 நாட்கள் அதற்கு பூஜை செய்து மகிழ்ந்தான்.அந்த இடம் அர்ஜுனபுரி என்றானது. யுகம் மாற சிலா ரூபத்தை புற்று மூடியது.
அங்கு வந்த கதம்ப ரிஷி தன் ஞானத்தல் நரசிம்மர் ரூபத்தை உணர்ந்து புற்று மேல் கமண்டல நீரைத் தெளித்து, அப்போது அந்தப் பகுதியை ஆண்ட மன்னனிடம் சொல்லி கோவில் கட்டினார்.-கடம்ப ஷேத்திரம். அருகில் கண் வரதராஜர் கோவில். அரசன் அன்னைக்கு கண்னில் குறைபாடு. காஞ்சிக்குச் சென்று வரதனைச் சேவித்தால் குறைபாடு நீங்கும் என்றாலும் தள்ளாமையால் செல்ல முடியவில்லை. மன்னன் விஷ்ணு வர்தன் சிற்பிகளை அழைத்து அருகில் மாடக்கோவிலில் கட்டி வரதராஜரை பிரதிஷ்டை செய்து அன்னை வழிபட ஏற்பாடு செய்தான். கண் குறைபாடு நீங்கவே வரதராஜர் கண்வரதராஜர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)