ஊர்: கதக்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிரிகூடேஸ்வரர்,(சு), சுயம்பு ஈஸ்வர்,ஸ்ரீ த்ரைபுருஷா
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசாவித்ரி, ஸ்ரீகாயத்ரி,
மரம்:
தீர்: கிணறு-ருத்ர தீர்த்தம்-படிகட்டுகளுடன்
தி.நே-0700-1200,17-1900
க்ருதமுனி கண்டாகரன் உதவியுன் பிரதிஷ்டை.. மன்னன் இரண்டாம் சத்யாஸ்யா ஆட்சியில் தளபதி ஷோபானராசா என்பவரால் 1037-ல் முழுமையாக கட்டப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தலவரலாறு: க்ருதமுனி தவம் செய்யும்போது கபோதரூமன் என்ற அரக்கனால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து காக்க நாராயணனை வேண்ட அவர் அரக்கனோடு போரிட்டு சம்ஹாரம் செய்தார். முனிவர் அங்கேயே கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டுகோள் விடுக்க திருமால் இது சிவனுக்குரிய இடம் என்றார். அப்போது அங்கு பிரதட்சமான சிவன் மூன்று லிங்கங்களை பிரதிஷ்டை செய்க. யாம் பிரம்மனுடன் நிலைகொள்வோம் என்றார்-த்ரிகூடேஸ்வரர்.
ஆறுகரங்களுடன் நிருத்ய கணபதி, நடன மாதர்கள்,கலைமகள், உள்ளங்கையில் லிங்கத்தை ஏந்தியவாறு உள்ள சிற்பங்கள் சிறப்பு.
42 அழகிய தூண்கள்.நவரங்கா மண்டபத் தூண்கள் சிற்ப வேலைபாடுகள் ஒரு தூணில் உள்ளது போல் இன்னொரு தூணில் இல்லை.
பாஸ்கரத்தலம். ருத்ராபிஷேகம் செய்வது சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)