ஊர்: கஜேந்திரகாட்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாலகாலேஸ்வரர்(சு)
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவீரபத்திரர். லிங்கங்கள்,
மரம்:
தீர்: ஆதார கங்கா
தி.நே-0700-1200,17-2000
300அடி உயரமலை.-ஜலேந்திர பர்வதம்- படிக்கட்டுகள்.
தலவரலாறு: மகிஷாசூரனின் மகன் கஜாசுரன் வாழ்ந்த பகுதி கஜேந்திரகாட். மக்களை துன்புருத்திய அவனை வதம் செய்ய சிவபெருமான் எடுத்த அவதாரம் காலகாலேஸ்வரர். வீரபத்திரர் சந்நிதி அருகில் உள்ள சதுரமான தொட்டியில் உகாதிக்கு முதல்நாள் சுண்ணாம்பு கலவையை கரைத்து கூட ஒரு பிரஷ் வைத்தால் அடுத்தநாள் காலை கோவில் முழுவது சுண்ணாம்பு பூசப்பட்டு இருக்கும்-ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்வாகச் சொல்லப்படுகின்றது. கோவிலுக்கு வெளியே அரச மர வேர் தொங்கிக்கொண்டு இருக்கின்றது அதன்வழி நீர் நிற்காமல் வந்து கொண்டிருக்கின்றது.-ஆதார கங்கா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)