ஊர்: லக்குண்டி
மூலவர்: ஸ்ரீமகாவீரர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபத்மாவதி தேவி, ஸ்ரீபிரம்மா-4முகங்களுடன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
லோக்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். இந்த தாவரம் பத்மாவதி தாயாருக்குப் பிடித்தமானது. குண்டி என்றால் பானை. லோக்கி குண்டி மருவி லக்குண்டி ஆனது.
சமண மதத்தில் ஈடுபாடுகொண்ட அத்திமப்பே(சிந்தாமணி) என்ற பெண் கட்டியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)